பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அறிவுரைகள் பல மொழிகளிலும் கிடைக்கின்றன மார்ச் 8, 2021, நியூயார்க் – The Committee to Protect Journalists, அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறப் போகும் சட்டப் பேரவைத் தேர்தல் சம்பந்தமான பணிகளில் ஈடுபடப் போகும் எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள், புகைப் படக்கலைஞர்களின் பாதுகாப்பிற்காகத் தேர்தல் பாதுகாப்பு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர்கள் முதல் பலர் மீதான சட்ட மிரட்டல்கள், தாக்குதல்கள் மற்றும்…
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளன.. இந்தத் தேர்தல் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் பணியில் உள்ள ஊடகப் பணியாளர்கள் உடல் ரீதியான தாக்குதல், தீவிர மிரட்டல், துன்புறுத்தல், கொரோனா வைரஸ் தாக்கம், கைது செய்யப் படுதல், சிறையில் அடைக்கப் படுதல், அரசாங்கத்தின் இணையதளத் தொடர்பு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றி அறிந்திருப்பது அவசியம். 2020 ஆண்டில் இந்தியாவில் குறைந்த பட்சம்…