ali ünal

1 results

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கேட்டு அரசாங்கங்கள் மீது குற்றம் சாட்டும் மக்கள் நியாய சபை

தி ஹேக்,(The Hague) 28 செப்டம்பர் 2021- ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதில் நீதி பெற முன்னெப்போதும் இல்லாத முயற்சியில், மூன்று முன்னணி பத்திரிகை சுதந்திரக் குழுக்கள், அவர்களது கொலைகளை விசாரிக்கவும் சம்பந்தபட்ட அரசாங்கங்களை பொறுப்பேற்கவும் மக்கள்  நியாய சபையை நிறுவியுள்ளன.  நியாய சபை என்பது அடித்தள நீதியின் ஒரு வடிவம். இது மூன்று நாடுகளில் குறிப்பிட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் மற்றும் உயர்தர சட்ட பகுப்பாய்வுகளை நம்பியுள்ளது. நவம்பர் 2 ம் திகதி ஹேக்கில் தொடக்க விசாரணை நடைபெறும்….

Read More ›